2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடியில் 49பேர் சாட்சியம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் ஆரம்பமானது.
 
காத்தான்குடியில் நடைபெற்ற இந்த அமர்வின்போது 49பேர் சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இருநாள் அமர்வாக நடைபெறும் இந்த ஆணைக்குழு விசாரணைக்கு 163பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இரண்டாம் நாள் அமர்வுகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .