Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளியடிச்சேனைக் கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி -03, நல்லையா வீதியைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை சிலேற்பலம் (வயது 54) என்ற விவசாயி சனிக்கிழமை (18) இரவு வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த வயலினுள் திடீரென்று புகுந்த யானை இவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025