2025 மே 12, திங்கட்கிழமை

கண்ணகி சனசமூக நிலைய வீதி பாவனைக்கு கையளிப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த புனரமைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு துறைநீலாவணை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X