Niroshini / 2015 நவம்பர் 17 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணியளவில் காட்டுயானை புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
இதையடுத்து, காட்டுயானையை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடிக்கவைத்தும் சத்தமிட்டும் விரட்டியுள்ளனர். இந்நிலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது கைத்தொழில் அரிசி ஆலையினை உடைத்துவிட்டுச் சென்றுள்ளது.

4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago