Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிக்கரையை அழகுபடுத்தும் நோக்கில் வாவியை அண்டி வசிக்கும் 110 குடும்பங்களுக்கு மா மரக்கன்;றுகள் இன்று செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டதாக அப்பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு உத்தியோகஸ்தர் சனூனா நவாஸ் தெரிவித்தார்.
காணிப்பயன்பாட்டை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில் இந்த மரக்கன்;றுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
8 minute ago
37 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
39 minute ago
47 minute ago