2025 மே 05, திங்கட்கிழமை

12,000 மீனவர்கள் சந்தாத் திட்டத்தில் இணைவு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,000 மீனவர்கள் இலங்கை மீனவர் கூட்டுறவு மகா சம்மேளனத்தின் சந்தாத் திட்டத்தில் இணைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 90 இற்கும் அதிகமான மீனவர் சம்மேளனங்கள் செயற்படுகின்றன. இதன் உறுப்பினர்கள் மாதாந்தம் 100 ரூபாவை சந்தாவாக செலுத்தி வருகின்றனர். இவ்வாறு செலுத்தப்பட்ட சந்தாவின் மூலம் ஒரு கோடி ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், இலங்கை மீனவர் கூட்டுறவு மகா சம்மேளனத்தில் ஒரு கோடி ரூபா நிதி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X