Menaka Mookandi / 2011 மார்ச் 23 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு சிறைச்சாலை அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேகப் பெருவிழா இன்று காலை நடைபெற்றது.
சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற சங்காபிசேக வைபவத்தில் சிறைக்கைதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்மை குறிப்பிடத்தக்கது.

39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago