2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளை திறப்பு

Super User   / 2012 ஜூன் 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளை களுதாவளையில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன், பொது செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் ஆ.தேவராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.மணிவண்ணன்; உட்பட பலர் கலந்துகொண்டு கிளை அலுவலகத்தை திறந்துவைத்தனர்.



  Comments - 0

  • Iya Tuesday, 05 June 2012 12:57 PM

    கிளையைத் திறந்து என்ன பிரயோசனம் ? மாகாண சபைத் தேர்தலில் மண் கவ்வுவது நிச்சயம்.

    Reply : 0       0

    Ramesh Tuesday, 05 June 2012 08:31 PM

    அதை கிழக்கு மக்கள் தீர்மானிக்கட்டும். இன்னும் தேசியம் பேசி ஏமாற்ற முடியாது.

    Reply : 0       0

    k Friday, 06 July 2012 02:56 PM

    நல்லது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .