2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலை கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் மட்டக்களப்பு அரசடி மருத்துவபீட வளாகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திலும்  மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக மட்டக்களப்பு  மருத்துவபீடம், கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றின் கல்விசாரா  ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .