Suganthini Ratnam / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுருக்கு வலையின் மூலம் மீன்பிடிப்பதற்கான எந்தவித அனுமதிப்பத்திரங்களும் மாவட்ட கடற்றொழில் திஇணைக்களத்தால் வழங்கப்படாத நிலையில், சட்டத்திற்கு முரணாக இம்மாவட்டத்தில் சுருக்கு வலையின் மூலம் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago