2025 மே 05, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கான சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்னாயக்கா காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி ரணசிங்க, காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அகமட் அப்கர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், கிராம உத்தியோதக்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி அபிவிருத்தி உத்தியோகததர்கள், சிவில் பாதுகாப்புக்குழுக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சிவில் பாதுகாப்புக்குழுக்களின் கடந்த கால வேலைத்தித்திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஆராயப்பட்டதுடன்
பொலிசாரினால் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X