2025 மே 05, திங்கட்கிழமை

மட்டி சேகரிப்பதில் மீனவர்கள்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு வாவியில் மீனவர்கள் மேலதிக தொழிலாக ஓட்டு உணவுகளுள்  ஒன்றான மட்டியை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பருவகாலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில்  இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், மட்டிகளை அவித்து உடைத்து துப்பரவு செய்து சந்தையில் ஒரு சுண்டு (250 கிராம்) 50 ரூபாவுக்கு  விற்பனை செய்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஓட்டுடன் சேர்த்து  சுமார் 100 கிலோ வரை மட்டிகளை சேகரிப்பதாகவும் உள்ளூர் பிரயாணிகளின் வருகை அதிகிரித்துள்ளதனால் இதற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X