2025 மே 03, சனிக்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையில் கண் பரிசோதனைக்கூடம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதல் தடஇவாயக கண் பரிசோதனை கூடம் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் முயற்சியினால் இந்த கண் பரிசோதனை கூடம் திறந்து வைக்கப்பட்டது.

கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.டயஸ் இந்த கண் பரிசோதனை கூடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதித் தலைவர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X