2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

புத்தகக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு - காத்தான்குடி  நகரசபையின் கீழ் இயங்கும் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில், புத்தகக் கண்காட்சி ஒன்று காத்தான்குடி பொது நூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ், காத்தான்குடி பொது நூலகத்தின் நூலக உதவியாளர் எஸ்.எல்.எம்.முபாரக், காத்தான்குடி பொது நூலக உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .