2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொள்ளையில் ஈடுபட்ட ஐவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர கடைத் தெருவில் கொள்ளையில் ஈடுபட்டமை தொடர்பாக இதுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் நேற்று பதில் மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம். நூர்தீன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஏறாவூர் பொலிஸாரும் புலனாய்வு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல்களின் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவத்தோடு தொடர்புபட்ட மேலும் இரு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .