2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கில் கராத்தே பயிற்சி நிலையம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


கிழக்கு மாகாணத்தில் தற்காப்பு கலையான கராத்தே  கலையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை இலங்கை கராத்தே சம்மேளனம் எடுத்து வருகின்றது.

இதன் ஒர் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே  கலையை அபிவிருத்தி செய்யவென நிரந்தர பயிற்சி நிலையமொன்றை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .