2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி பொலிஸாருக்கு பயிற்சி

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸாருக்கு பயிற்சி திங்கட்கிழமை (3) நாவற்குடா ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா இந்த  பயிற்சி மேற்கொண்டார்.

இதன்போது காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, ஐ.பி.ரணசிங்க உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது பொலிஸாரின் அணி வகுப்பு இடம்பெற்றதுடன்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .