2025 மே 08, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஒருவரை மூதூர் பொலிஸார் நேற்று சனிக்கிழமை(05) கைது செய்துள்ளனர்.

இதன் போது மணல் ஏற்றி செல்ல பயன்படுத்திய உழவு இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சாரதி நாளை திங்கட்கிழமை மூதூர் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X