2025 மே 15, வியாழக்கிழமை

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்.


மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கடந்த கால யுத்தத்தினால் பெரிதும்  பாதிக்கப்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று(25) வெள்ளிக்கிழமை  ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

ஜரேப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 117 புதிய வீடுகளும் புனரமைக்கப்பட்ட  57 வீடுகளுமாக மொத்தமாக 174 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .