2025 மே 02, வெள்ளிக்கிழமை

வண்ணத்துப்பூச்சிகள் நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பிரிவினால் சிறுவர் கலை நிகழ்வும் வண்ணத்துப்பூச்சிகள் நூல் வெளியீடும் இன்று காலை வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி ரி.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஷ்ணராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.பிரதேசத்திற்கான முன்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .