2025 மே 01, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையில் எதிர்ப்பு

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


பேருவளை, அழுத்கம, வெலிப்பன்ன மற்றும் பலப்பிட்டிய சம்பவங்களை கண்டிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் வலது கையில் கறுப்புப் பட்டியணிந்து செவ்வாய்க்கிழமை (17)  மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நஸீர் அஹமட்; கறுப்பு ஆடை அணிந்து சபைக்குச் செல்ல ஏனைய உறுப்பினர்களான அன்வர் றம்ழான் முஹம்மட், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவாம் ஆகியோர் வெள்ளை உடையுடன் வலது கையில் கறுப்புப் பட்டியணிந்து மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

You May Also Like

  Comments - 0

  • vallal Tuesday, 17 June 2014 07:31 AM

    சீ....பார்க்கவே சகிக்கல... 4 பேர் நின்னுகிட்டு படம் காட்டுரீங்களா...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .