2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மீராவோடையில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையில் நேற்று புதன்கிழமை  மாலை கைக்குண்டொன்றை மீட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்தக் காணியினுள்  கைக்குண்டு கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து  எஸ்.ஜி. 84 ரக கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இது ஒரு பழைய கைக்குண்டு என்று தெரிவித்த பொலிஸார்,  இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X