2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கோரகல்லி மடுவில் ஆணொருவரின் சடலத்தை செவ்வாய்கிழமை காலை (5) மீட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முருகன் கோயில் வீதி கோரகல்லி மடுவைச் சேர்ந்த நாகமணி கிட்ணப்பிள்ளை என்ற 47 வயதுடைய  ஆணொருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X