2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஊர் வீதிக்கான புனரமைப்பு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


களுவாஞ்சிக்குடி கிராமத்தில்  ஒரு கிலோமீற்றர் நீளமுடைய ஊர் வீதியின் புனரமைப்புப் பணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் இன்று வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

'மகநெகும' திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் செலவில் இவ்வீதி புனரமைக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X