2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாகரை பிரதேசசபையின் சுகாதார ஊழியர்களுக்கு உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசசபை சுகாதார ஊழியர்கள் 13 பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  பாதுகாப்பான உபகரணங்களை  வாகரை வேள்;ட்விசன் நிறுவனம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வழங்கியது.

மழைக்காலத்தில் அணியக்கூடிய மேலங்கி, பாதுகாப்பான காலணி, மற்றும் கையுறைகளை வழங்கியது.  நேற்றைய தினம் புதன்கிழமை பகல் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது உலக தரிசன நிறுவனத்தின் வாகரை வலயத்தின் திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி ஜெயானந்தன், பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X