2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட  நொச்சிமுனை கிராமத்தில் காணப்படும் இசை நடனக் கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள், வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த வீதி சுமார் 1,250,000 ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  ஞா.கிருஷ்ணபிள்ளை. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பிரதேச செயலாளர்  வி.துவராஜா, மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X