2025 மே 17, சனிக்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோகம்: 55 வயது நபர் கைது

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, ஒல்லிக்குளம் பிரசேத்தில் பத்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 55 வயது நபரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .