2025 மே 16, வெள்ளிக்கிழமை

தென்னங்கன்றுகள் நடுகை

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உலக சுற்றாடல் தினத்தை  முன்னிட்டு தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி வசந்தகுமாரன் தலைமையில் இடம்பெற்றது.

யுனெப்ஸ் நிறுவனத்தினால்  களுவாஞ்சிக்குடியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்  திண்மக்கழிவு முகாமைத்துவ திட்ட வளாகத்தில்  தென்னங்கன்றுகளை மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையின் செயலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்; சுரேஸ் றொபட், யுனெப்ஸ் நிறுவன உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் நாட்டினா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .