2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோகம்: 60 வயது நபர் கைது

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் 60 வயது நபர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .