2025 மே 15, வியாழக்கிழமை

ரயிலில் மோதி 2 மாடுகள் இறப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 06 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.எப்.காமிலா பேகம்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை சென்றுகொண்டிருந்த ரயிலில் மூன்று மாடுகள் மோதுண்ட நிலையில், இரண்டு மாடுகள் சம்பவ இடத்தில் இறந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மற்றுமொரு படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புணானைக்கு  அண்மித்த  மஜ்மா நகர் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .