2025 மே 15, வியாழக்கிழமை

பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 07 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பாலைமரக் குற்றிகளையும்  அதனை ஏற்றிவந்த உழவு இயந்திரத்தையும் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைப்பற்றியதுடன்,  சந்தேகத்தின் அடிப்படையில்  அதன் சாரதியையும் கைதுசெய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்தானை காட்டுப்பகுதியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள மர ஆலைக்கு கொண்டுவரும் வழியிலேயே  இந்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .