2025 மே 05, திங்கட்கிழமை

3 தினங்களுக்கு மின் துண்டிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

இதனால் எதிர்வரும் 06ஆம், 07ஆம் மற்றும் 08ஆம் திகதி;களில் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இந்த மின் வெட்டு இடம்பெறவுள்ளது.

நாவலடி, வாகனேரி, மியான்குளம், புணானை, ஜெயந்தியாய மற்றும் ரிதிதென ஆகிய இடங்களில்  மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X