Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு கடற்கரைப் பகுதியில், சின்னுப்போடை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் குமார் (வயது 41) என்பவரின் சடலம், நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில தடயப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago