Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, ஊத்துச்சேனைக் கிராமத்தில் புதிய நூலகத்துக்கான வேலைத்திட்டம் திங்கட்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நூலகத்தை அமைப்பதற்காக மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 75 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளது. மீதிச்செலவு பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago