2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

வாகரைப் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றுமாறு கோரியும் ஊழலுக்கு எதிராகவும் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொது அமைப்புகளும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X