2025 மே 09, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளினால் நெற்பயிர்கள் சேதம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை பகுதியிலுள்ள நெல் வயலுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள்  உட்புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளது.

குடலை பருவத்திலுள்ள நெற்பயிர்கள் யானைகளினால் சேதமடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X