2025 மே 12, திங்கட்கிழமை

காத்தான்குடி குப்பைமேட்டில் தீ

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி வாவிக் கரையோரத்திலுள்ள குப்பை மேட்டில் இன்று புதன்கிழமை காலை பரவிய தீ, நகர சபை ஊழியர்களினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நகர சபைச் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த வாவிக் கரையோரத்தில் தற்காலிகமாக திண்மக்கழிவுகள் காத்தான்குடி நகர சபையினால் கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X