Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கஞ்சா சுருட்டு புகைத்த இருவருக்கு தலா 10 ஆயிரம்; ரூபாயை அபராதமாக களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.றிஸ்வி, நேற்றுத் திங்கட்கிழமை விதித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட சவுக்கடிப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கஞ்சா சுருட்டு புகைத்த இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago