Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

கஞ்சாவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், 18 வயது இளைஞனை மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் வைத்து, நேற்று திங்கட்கிழமை (29) இரவு 7.30 மணியளவில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 2560 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இவர் ஏறாவூர்-06 ஆம் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago