2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கஞ்சாவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், 18 வயது இளைஞனை மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் வைத்து, நேற்று திங்கட்கிழமை (29) இரவு 7.30 மணியளவில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். 

சந்தேகநபரிடமிருந்து 2560 மில்லிகிராம்  கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இவர் ஏறாவூர்-06 ஆம் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X