Kogilavani / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலயத்தின் இயேசுவின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் கண்காட்சி கூடமொன்று நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலயத்தின் பங்குத்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சி கூட திறப்பு விழாவில் மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025