2025 மே 09, வெள்ளிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கே.எல்.ரி.யுதாஜித்

வாகரைப் பிரதேசத்துக்குட்பட்ட மீனவர்கள் மற்றும்  விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 330 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X