2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கலை, கலாசாரப்பீட மாணவர்களுக்கான பரீட்சை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 12 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப்பீடத்தின் 03ஆம் வருட 01ஆம் அரையாண்டுப் பரீட்சை நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக சிரேஷ்ட பதிவாளர் ரி.பாஸ்கரன் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப்பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 09ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டன.

மேலும், 03ஆம் வருட 02ஆம் அரையாண்டு மற்றும் 02ஆம் வருட 01ஆம் அரையாண்டுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்தும் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X