Sudharshini / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்;தலை மட்டுப்படுத்தலும் எனும் கருத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவது குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று (23) நடைபெற்றது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்கோர்; நிறுவனத்தின் ஏற்பாட்டில்; அம்கோர்; நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட முகாமையாளர் ச.சக்தீஸ்வரன் தலைமையில் துறைநீலாவணை விபுலானந்தர்; வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில், துறைநீலாவணை தெற்கு கிராம சேவகர்; பிரிவுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் துறைநீலாவணை தெற்கு ஒன்று கிராம சேவகர் தி.கோகுலராஜ் மற்றும் அம்கோர்; நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025