2025 ஜூலை 12, சனிக்கிழமை

கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 03 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,2,3ஆம் ஆண்டு மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும், இன்று (03) ஆரம்பமாவதாக, அப்பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, கிழக்குப் பல்கலைக்கழகம், கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், ஏனைய மாணவர்களுக்கு இன்று ஆரம்பமாவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீண்டும் பல்கலைக்கழகம் அதன் முழுமையான கல்வி நடவடிக்கைகளுக்காகத் தற்போது திறக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .