2025 மே 10, சனிக்கிழமை

கிராமசேவகர் காலமானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 19 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில், கிராம சேவையாளராகக் கடமையாற்றி வந்த 5 பிள்ளைகளின் தந்தையான வி.டி.எம்.இப்றாஹிம் (வயது 59), இன்று (19) அதிகாலை காலமானார்.

சுகயீனம் காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இறுதியாக, மீராகேணியின் கிராமசேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றியிருந்த நிலையில், இவ்வாண்டு டிசெம்பெர் மாதத்துடன், கடமையிலிருந்து ஓய்வுபெற இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X