2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 11 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர், மாவடிவெம்பு கிராமத்தில் நேற்று (10) மாலை குடும்பஸ்தரின் சடலமொன்றை, அவர் வசித்த வீட்டிலிருந்து மீட்டெடுத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமானத் தொழிலாளியான மேகராசா யோகராசா (வயது 26) என்பவரின் சடலமே மீட்கப்பட்டதாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X