கே.எல்.ரி.யுதாஜித் / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டு ஜனநாயகப் பணிக் குழுக் கூட்டம், களுதாவளையிலுள்ள கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில், பணிக்குழுவின் பிரதம இணைப்பாளர் கலாநிதி சு.சிவரெத்தினத்தின் தலைமையில், நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எடுக்கவேண்டிய அரசியல் நிலைபாடு குறித்து ஆழமாக ஆராயப்பட்டதுடன், கிழக்கின் இன்றைய களநிலை, கிழக்குத் தமிழர்களின் எதிர்கால இருப்பு, கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்கள் என்பன குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
17 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago