2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கைகலப்பில் நால்வர் காயம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 14 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தியதால் ஏற்பட்ட கைகலப்பில், நால்வர் காயமடைந்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர்கள் இருவர், காத்தான்குடி கடற்கரை வீதியில், இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திச் சென்றுள்ளனர். இவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் சிலர் ஈடுபட்ட போதே, கைகலப்பு ஏற்பட்டதென, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X