Suganthini Ratnam / 2016 ஜூன் 22 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேசத்தில் புதிய முன்பள்ளியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இம்முன்பள்ளி அமைக்கப்படவுள்ளது.
செங்கலடி -02 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.கணேசநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கருணாகரன், செங்கலடி மத்திய கல்லூரி முதலவர் கு.அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025