2025 மே 07, புதன்கிழமை

சீமெந்து வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு 25,000 வீடுகளுக்கு சீமெந்து வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1000 வீடுகளுக்கு சீமெந்து வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக இத்திட்டத்தின் கீழ் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 104 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 10 சீமெந்து மூட்டைகள் படி  வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X